மங்கை அவள் கை பிடிக்க
மணவாளன் நெஞ்சம் நெகிழ
இருவர் முகத்திலும்
சற்றென்று புத்தடி புன்னகை
மழை நின்றபின் என்மேல்
பெய்யும் மரமே
பெய்வது காதலோ நினைவோ
தரையில் தேங்கியது வலியோ
அதில் நிந்துகிறேனோ
வசந்தம் வந்தால்
மலராய் சூடாயோ என்னை
இரு நீர் கண்ணாடியாய்ப் பிரிந்த நாம்
நான் நீராவியாய் ஆகும் முன்
ஷ்வேதமே நீர் வந்து சேரும்
இல்லையேல் நம் ஆவி சேருமென சொல்
மழை நீர் குளிர்கின்றதே
கடல் நீர் கரிகின்றதே
இளநீர் சுவைகின்றதே
கண்ணீர் சுடுகின்றதே
தண்ணீர் சுவைகின்றதே
இவை எல்லம் பெண்ணே உன்னாலே
மரம்போல் எழுந்தால்
வேர்போல் தாங்குவேன்
என் குல்மௌகரே
நெத்துச்சுட்டி பின் நெற்றிக்கண் மறைத்தவளே
உனக்காக காத்திருக்கும் என் தோள்களில்
உன் தலையிற்கு ஓய்வுகொடுப்பது அழகு
மணவாளன் நெஞ்சம் நெகிழ
இருவர் முகத்திலும்
சற்றென்று புத்தடி புன்னகை
மழை நின்றபின் என்மேல்
பெய்யும் மரமே
பெய்வது காதலோ நினைவோ
தரையில் தேங்கியது வலியோ
அதில் நிந்துகிறேனோ
வசந்தம் வந்தால்
மலராய் சூடாயோ என்னை
இரு நீர் கண்ணாடியாய்ப் பிரிந்த நாம்
நான் நீராவியாய் ஆகும் முன்
ஷ்வேதமே நீர் வந்து சேரும்
இல்லையேல் நம் ஆவி சேருமென சொல்
மழை நீர் குளிர்கின்றதே
கடல் நீர் கரிகின்றதே
இளநீர் சுவைகின்றதே
கண்ணீர் சுடுகின்றதே
தண்ணீர் சுவைகின்றதே
இவை எல்லம் பெண்ணே உன்னாலே
மரம்போல் எழுந்தால்
வேர்போல் தாங்குவேன்
என் குல்மௌகரே
நெத்துச்சுட்டி பின் நெற்றிக்கண் மறைத்தவளே
உனக்காக காத்திருக்கும் என் தோள்களில்
உன் தலையிற்கு ஓய்வுகொடுப்பது அழகு