உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும்
- வைரமுத்து

அர்த்தமுள்ள இவ்வரிகளுக்கு என்னுள் உயிர் கொடுத்தவளே, உன்னை பற்றி .....

படித்திவிட்டு ...

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

Aug 21, 2026

அலர்மேல் மங்கை

நிழலை நேசிக்கும் நெஞ்சத்தின் நினைவுகளை நீல வானத்தில் கரைத்தால் தண்மதியாய்  தலைமேல் நிழல் வந்து  நிற்கிறது. அதன் குளுமை என்னை உறையவைக்கிறது.

- யாவர்கோன்


(21 Aug 2026. 10:55pm)