உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும்
- வைரமுத்து

அர்த்தமுள்ள இவ்வரிகளுக்கு என்னுள் உயிர் கொடுத்தவளே, உன்னை பற்றி .....

படித்திவிட்டு ...

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

Jan 18, 2014

Jan 2014

என் கவியே
பெண் கவியே
தாமரைப் பூவே
தளபதியை பாரேன்

தீந்தமிழே கற்கண்டெ
தும்பி சுற்றும்
காதல் பூ மலரே
காதல் வார்த்தை சொல்லேன்

முத்து மணியே
முல்லை சரமே
தேன்குழல் கொண்ட
சகியே!
சந்திரனை காணாயோ

நிழலே
நினைவே
நறுமுகையே
நீலக்கடலே
நித்திரை எனக்கு தருவாயோ
நிந்தன் நினைவில்
எம்மை நிறுத்தி
நேரே ஒரு முறை
காணாயோ கவி மலரே