கவலை இல்லா வாழ்வு பட கஷ்டபடனும்
உனை எழுதி என் தமிழ் வரண்டதோ ?
என்று இரண்டாவது கேள்வி குறி என்னில்?
முதல் கேள்வி குறி நீ?
மழைத்துளியின் சத்தமோ? அல்லது
உனை நினைக்கையில் என்னுள் உள்ள
பல இதய துடிப்புகளின் சத்தமோ ?
மழை நிற்காமல் வெள்ளம்
வந்து மடிய நாட்டம் இல்லை.
மழை நின்று இலைகள் துளிர்ந்து
வசந்தம் வீச ஆசையடி ஷ்வேதா
கோடி விதைகள் விளைந்தாலும்
லட்சத்தில் ஒரு விதையாய்
முளைக்கும் நம் காதல் வளரும்
காதலிக்க கவிதை தேவையில்லை
காதலிக்கும் காலமே கவிதை
உனை எழுதி என் தமிழ் வரண்டதோ ?
என்று இரண்டாவது கேள்வி குறி என்னில்?
முதல் கேள்வி குறி நீ?
மழைத்துளியின் சத்தமோ? அல்லது
உனை நினைக்கையில் என்னுள் உள்ள
பல இதய துடிப்புகளின் சத்தமோ ?
மழை நிற்காமல் வெள்ளம்
வந்து மடிய நாட்டம் இல்லை.
மழை நின்று இலைகள் துளிர்ந்து
வசந்தம் வீச ஆசையடி ஷ்வேதா
கோடி விதைகள் விளைந்தாலும்
லட்சத்தில் ஒரு விதையாய்
முளைக்கும் நம் காதல் வளரும்
காதலிக்க கவிதை தேவையில்லை
காதலிக்கும் காலமே கவிதை