மார்கழி மாத மாலையில்
கடற்கறை மணல் வெ ளியில்
லேசான மழைப் பெய்ந்து ஓய்ந்து
முழுப் பௌர்ணமி நிலவில்
கடல் வெள்ளிப் பாகாய் மினுமினுக்க
வலது பக்கம் நீ இருக்க
என் மனமெல்லாம் ஒளி வீச
அலையொலியிலும் உன்
பேச்சொலி மட்டுமென் காதில் விழ
யாரை நோக்குவேன்
மிருதுவான ஈர மணலில் ஒவியம்
செதுக்கும் உன் பாதங்களைப் போல
என் மனதில் கவிதையை செதுக்கும்
உன் முகம் தனையே கண்ணே
கடற்கறை மணல் வெ ளியில்
லேசான மழைப் பெய்ந்து ஓய்ந்து
முழுப் பௌர்ணமி நிலவில்
கடல் வெள்ளிப் பாகாய் மினுமினுக்க
வலது பக்கம் நீ இருக்க
என் மனமெல்லாம் ஒளி வீச
அலையொலியிலும் உன்
பேச்சொலி மட்டுமென் காதில் விழ
யாரை நோக்குவேன்
மிருதுவான ஈர மணலில் ஒவியம்
செதுக்கும் உன் பாதங்களைப் போல
என் மனதில் கவிதையை செதுக்கும்
உன் முகம் தனையே கண்ணே