உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும்
- வைரமுத்து

அர்த்தமுள்ள இவ்வரிகளுக்கு என்னுள் உயிர் கொடுத்தவளே, உன்னை பற்றி .....

படித்திவிட்டு ...

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

Sep 30, 2011

September 2011

கவலை இல்லா வாழ்வு பட கஷ்டபடனும்


உனை எழுதி என் தமிழ் வரண்டதோ ?
என்று இரண்டாவது கேள்வி குறி என்னில்?
முதல் கேள்வி குறி நீ?


மழைத்துளியின் சத்தமோ? அல்லது
உனை நினைக்கையில் என்னுள் உள்ள
பல இதய துடிப்புகளின் சத்தமோ ?
மழை நிற்காமல் வெள்ளம்
வந்து மடிய நாட்டம் இல்லை.
மழை நின்று இலைகள் துளிர்ந்து
வசந்தம் வீச ஆசையடி ஷ்வேதா


கோடி விதைகள் விளைந்தாலும்
லட்சத்தில் ஒரு விதையாய்
முளைக்கும் நம் காதல் வளரும்


காதலிக்க கவிதை தேவையில்லை
காதலிக்கும் காலமே கவிதை