உலகத்துல அவ்வளவு நகரம் இருந்தும் நான் ஏன் டெல்லிக்கு வந்தேன் ? டெல்லியில் அவ்வளவு இடங்கள் இருந்தும் நான் ஏன் ஜனக்புரி வந்தேன்? ஜனக்புரியில் இரண்டு பேருந்துகள் இருக்கும்போது நான் ஏன் நான்காம் எண் பேருந்தில் வருகிறேன்? எனக்கு பிறகு அத்தனை பேர் ஏறும்பொழுது நான் ஏன் ர.கா'க்கு பிறகு ஏற வேண்டும் ?
(I can touch the live wire only when there is no electricity)
ஆழ்ந்த உறக்கம்
லயித்து போகும் பேரமைதி
கொள்ளை கொள்ளும் அமைதி
நெஞ்சை கொள்ளை கொள்ளும் பேரமைதி
அவள் முகம்தனில் குடிகொண்டு உள்ளது
ஆடி வரும் தேன் துயில் கொள்ளும் அழகையே வையகத்தில் பரவசம் என்று எண்ணிணேன். அது தவறல்ல எனினும் மற்றுமோர் பரவசத்தை உணர்ந்தேன் இன்று.