உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும்
- வைரமுத்து

அர்த்தமுள்ள இவ்வரிகளுக்கு என்னுள் உயிர் கொடுத்தவளே, உன்னை பற்றி .....

படித்திவிட்டு ...

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

Mar 29, 2011

மழைச் சாரல்


உள்ளமது பள்ளந்தனிலே அவள் வீழ்ந்தால் உன்னை காப்பாற்ற இயலாது 


சாய்ந்த நெற்கதிர் பூமித்தாயை முத்தமிட்டு முத்தமிட்டு மீள்வது போல் சிரம் கீழும் மேலும் தேர் போல் ஆடியது.  எங்கே ஜன்னலை தொடுமோ என்று (உடுக்கை இழந்தவன் கை போல்) என் கரங்கள் சிரத்தை தடுக்க காத்திருந்தன. 


குடைக்குள்ளே மழை பெய்தால் நான் என்ன செய்வேன் மகனே.
(குடை - வானம்)