உள்ளமது பள்ளந்தனிலே அவள் வீழ்ந்தால் உன்னை காப்பாற்ற இயலாது
சாய்ந்த நெற்கதிர் பூமித்தாயை முத்தமிட்டு முத்தமிட்டு மீள்வது போல் சிரம் கீழும் மேலும் தேர் போல் ஆடியது. எங்கே ஜன்னலை தொடுமோ என்று (உடுக்கை இழந்தவன் கை போல்) என் கரங்கள் சிரத்தை தடுக்க காத்திருந்தன.
குடைக்குள்ளே மழை பெய்தால் நான் என்ன செய்வேன் மகனே.
(குடை - வானம்)